Saturday, July 25, 2009

ரெம்பியா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா

மலாக்கா மாநிலத் தலைவர் டத்தோ ஆர். இராகவன் அவர்களும், செயலாளரும் அசகான் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு ஆர்.பெருமாள் அவர்களும் ரெம்பியா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திரத் திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment