ஆயர் கெரோ மலாக்கா கிருஷ்ணா பலராம் இந்திய கலை கலாச்சார இயக்கம் 25.7.2009 இல் தங்களுடைய கட்டிட நிதிக்காக ஒரு கலை நிகழ்ச்சியை மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் இரவு 7.30 க்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மலாக்கா மாநில ம.இ.கா. தலைவர் ஆர். இராகவன் அவர்களும், செயலாளர் மாண்புமிகு ஆர். பெருமாள் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ம.இ.கா. சார்பாக கட்டிட நிதிக்காக ரிங். 5,000.00 கொடுக்கப்பட்டது.
Saturday, July 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கட்டிட நிதிக்கு நன்றி. இவ்வியக்கம் தொடர்ந்து நற்சேவைகளை ஆற்ற வேண்டும் என்பதே அனைவரின் அவா.
ReplyDelete