மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு மாநில அரசு 2 சிறப்பு இந்திய அதிகாரிகளை நியமித்துள்ளது. மாநில அரசுக்கு நன்றியைக் கூறிக்கொள்ளும் அதே வேளையில், கிளைகளின் தலைவர்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். தங்கள் வட்டாரத்தில் இருக்கக்கூடிய இந்தியர்கள் பிறப்புப் பத்திரம், அடையாளக் கார்டு, சொக்சோ, சமூக நல உதவி போன்ற பிரச்னைகளை எதிர்நோக்கி இருந்தால் உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
- திரு சத்தியமூர்த்தி 0123802075
- திரு யோகாநந்தன் 0162080841
No comments:
Post a Comment