மலாக்காவில் உள்ள எல்லா தொகுதிகளின் பொறுப்பாளர்களையும் சந்தித்து அண்மையில் தலைநகரில் நடந்த அவசரத்தின் புலன் எனும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் நேற்றுடன் (13.12.2009) புக்கிட் கட்டில் தொகுதியுடன் ஒரு முடிவுக்கு வந்தது. அனைவரும் ம.இ. கா. கிளைகள் காலத்திற்கு ஏற்ப மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் எனும் கருத்தினை வரவேற்கின்றனர். கிளைத்தலைவர்கள் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களையும் சந்த்திக்க திட்டம் உள்ளது. இதற்கு அனைவரது ஆதரவும் அவசியம்.
Monday, December 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment